பேய் என்று கூறினாலே படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையிலேயே பேய் என்பது உண்டா?.. என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்றே கூறலாம்.
நிறைவேறாத ஆசையினால் மரணிப்பவர்கள் ஆவியாகவும், பேயாகவும் அழைகிறார்கள் என்று பலரும் கூற கேள்விப்பட்டிருப்போம்.
இங்கு நீங்கள் காணவிருக்கும் காணொளி பீதியைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. இங்கு நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது நடக்கும் நிகழ்வு அவதானிக்கும் நமக்கே நடுநடுங்க வைத்துள்ளது.